அழியா அசைவுகள்

என்னவளே!... என்னமோ தெரியவில்லை எனக்கு உன்னிடம் அத்துனையும் பிடித்துவிட்டது அப்படியே... அன்பே!... அன்றொருநாள் எனக்கோர் அழைப்பு வந்தபோது, ஆனந்தமாய் அரட்டையடித்தேன்‍ ஓர் அழகான மங்கையோடு அதன்பின்தான் நானறிந்தேன் அவள் என்னன்னை எனக்காகப் பார்த்த பெண் நீ என்று.

Followers

Total Pageviews